வாரும் வாரும்.... வந்து பார்த்துட்டு உங்கள் கருத்த சொல்லிட்டு போங்க...






Wednesday, November 3, 2010

தீபாவளி

பதிவுலக நண்பர்கள் அனைவர்க்கும் மற்றும் அவர்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்........

Wednesday, September 15, 2010

Engineer's Day....!

Happy Engineers day (Sep 15th)


Bharat Ratna Sir Mokshagundam Visvesvaraya (1860-1965) was called a wizard in engineering. He was also called the precursor of economic planning in India. He took an interest not in engineering alone, but was capable of applying his talent to many allied matters connected with the development of the nation.

His learned discourse on economic planning in India entitled 'Planned Economy for India and Reconstructing India' was the first available document on the planning effort of the country and it is still held as the parent source matter for economic planners.

To commemorate the birthday of Bharat Ratna Sir M Visvesvaraya, the Council of the Institution decided to observe September 15 as the Engineers' Day every year. This is celebrated throughout the country through all the Centres of the Institution with learned discourses on a theme specified by the Council every year.

I take the vision which comes from dreams

and apply the magic of science and mathematics,

adding the heritage of my profession

and my knowledge of nature's materials

to create a design.

I organize the efforts and skills of my fellow workers

employing the capital of the thrifty

and the products of many industries,

and together we work toward our goal

undaunted by hazards and obstacles.

And when we have completed our task

all can see

that the dreams and plans have materialized

for the comfort and welfare of all.

I am an Engineer

I serve mankind

by making dreams come true. 

Tuesday, August 3, 2010

Tuesday, July 27, 2010

நீங்க அழகா

நீங்க குள்ளமா இருக்கீங்களா ?

அல்லது ரொம்ப உயரமா இருக்கீங்களா ?

நீங்க குண்டா இருக்கீங்களா ?

அல்லது ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா ?

கவலைய விடுங்க .....

என்னடா லேகியம் விக்கறேன்னு பாக்கறீங்களா.....

அதெல்லாம் இல்லீங்க....

உண்மையா உங்க கவலைய முழுசா போக்க முடியலைன்னாலும் பாதியாவாவது குறைக்கலாம்னு முடிவு பண்ணி உங்களுக்காக இத கை வலிக்க டைப் பண்ணியிருக்கேன்..

படிங்க.. படிச்சிட்டு அழகாயிடுங்க....

எதுவா இருந்தாலும் லேடீஸ் பர்ஸ்ட் (போன் பண்றத தவிர்த்து... ) அதனால முதல்ல அவுங்கள அழகுபடுத்திட்டு அப்பறம் பாய்ஸ் உங்ககிட்ட வரேன் என்ன ஓகே வா...

எந்த டிரெஸ்ஸ போடறது ? இந்த டிரஸ் என் கலருக்கு எடுப்பா இருக்குமா ? இந்த டிரெஸ்ஸ போட்ட குண்டா தெரிவேனோ ? இப்படியெல்லாம் யோசிக்கற உங்களுக்காகத்தான் இந்த டிப்ஸ் டிப்ஸ் ...

நீங்க அழகா இல்லன்னாலும் பரவல்ல ..... நீங்க அணியற ஆடைகள் மூலமா உங்கள அழகா காட்டிக்க முடியும்... ஆள் பாதி ஆடை பாதின்னு கேள்வி பட்டிருப்பீங்களே ...அதேதான்...

நீங்க குள்ளமா இருந்தாலும் நீங்க போடற டிரஸ் மூலமா உங்கள உயரமா கட்ட முடியும் ..

சரி இப்ப நீங்க ஸ்கர்ட்( அதாங்க குட்டை பாவாடை ) போடறீங்கன்னா அதோட உயரம் சரியாய் முழங்கால் அளவுக்கோ அல்லது முழங்கால்க்கு கொஞ்சம் மேல இருக்கற மாதிரி பாத்துக்கோங்க.. அப்பதான் அது உங்கள உயரமா காட்டும்......

குர்தாஸ் போட்டாலும் அதே கண்டிஷன் தாங்க.. முழங்கால் அளவுக்கோ அல்லது அத விட கொஞ்சம் குறைவா போட்டீங்கின்னா கொஞ்சம் உயரமா தெரியலாம்...




அதோட டாப்ஸ் ஸ்லீவ்ஸ் ( அதாங்க கை உயரம்) வந்து முழங்கை வரைக்கும் இருக்கற மாதிரி போடுங்க ..... இப்ப நீங்க ஸாரீ கட்டறீங்கன்னா கண்டிப்பா ஹை ஹீல்ஸ் போடுங்க......
மேல இருந்து கீழ வர மாதிரி(டிரஸ் முழு உயரத்துக்கும்) கோடுகள் இருக்கற ட்ரெஸ் டிசைன் செலக்ட் பண்ணி போட்டீங்கின்னா உயரமா தெரியலாம்..உயரமா தெரியறோம்னு கவலப்படரவங்களுக்காக அடுத்த டிப்ஸ் டிப்ஸ் ......நீங்க போடற ஸ்கர்ட் உயரம் நுனிக்கால் அளவு வரையும் இருக்கறதா தவிர்த்துடுங்க...

கணுக்கால் அளவு வரையும் இருந்தா உயரம் குறைவா தெரியும்..
நீள் வாக்கில் கோடுகள் இருக்கற மாதிரி இருக்கற குர்தாஸ் வகைகள தவிர்த்துடுங்க..
டிரஸ்ல பெரிய பெரிய டிசைன்ஸ் இருக்கற மாதிரி அல்லது ட்ரெஸ் முழுவதும் டிசைன் இருக்கற மாதிரி போட்டீங்கின்னா உயரம் குறைவா தெரியும்..
இப்படி செய்யும் போது கொஞ்சம் உயரம் குறைவா தெரியும்...

சரி இப்ப குண்டா இருக்கோம்னு கவலை படறவங்களுக்காக டிப்ஸ் டிப்ஸ் ..
பொதுவா குண்டா இருக்கறவுங்க கருப்பு நிற ஆடைகள் அணியறது நல்லது.. அப்பதான் கொஞ்சம் ஒல்லியா தெரியலாம்...



பெரிய பெரிய டிசைன்ஸ் போட்ட துணி வகைகள தவிர்த்துடுங்க ...

அகல வாக்குல கோடுகள் இருக்கற மாதிரி டிரஸ் போடாதீங்க....
உடம்ப இருக்குனா மாதிரி துணிகள் போடதீங்க அது உங்கள ஒல்லியா காட்டாது .... கேதேரிங், ப்ளீட்ஸ் வெச்ச மாதிரி ஆடைகள் அணிஞ்சா நல்லா இருக்கும் ....
அடுத்து ஒல்லியா இருக்கோம்னு நெனைக்கரவுங்களுக்காக டிப்ஸ் டிப்ஸ் ..
நீங்க முழு நீள ஆடைகள் அணிஞ்சா நல்லது...அதாவது முழுக்கை வெச்ச மாதிரி ஆடைகள் ...
பெரும்பாலும் காட்டன், அல்லது வெல்வெட் துணி வகைகள அணிஞ்சா கொஞ்சம் குண்டா தெரியலாம்..

உடம்போட ஒட்டின மாதிரி துணிகள் போடாதீங்க .... கொம்சம் தொல தொலனு போடுங்க அப்பத்தான் நல்லா இருக்கும் ..

ஸ்லீவ் லெஸ் ஆடைகள் அணியாதீங்க ....
லேடீஸ் நீங்க எந்த டிரஸ் போட்டாலும் மேக் அப் குறைவா போடுங்க... அதுவும் அந்தந்த டிரஸ்கு ஏத்த மாதிரி போடுங்க அப்பத்தான் அழகா தெரிவீங்க .......
என்னதான் சொல்லுங்க பெண்கள சேலையில பாக்கற அழகே தனி ...... என்னங்க நான் சொல்றது சரியா ....











பொதுவாவே பெண்கள் தான் டிரஸ் செலக்ட் பண்ண ரொம்ப நேரம் எடுத்துக்கறாங்க ...


ஆண்களுக்கென்ன ஒரு ஜீன்ஸ் பேண்ட்டும் ஒரு டி ஷர்ட்டும் எடுத்தா போதும்னு சொல்லுவாங்க... ஆனா அப்படி இல்லீங்க ஆண்களுக்கும் டிரஸ் செலக்ட் பண்றதில ரொம்ப கஷ்டம் இருக்கு...
வாங்க அது என்ன கஷ்டம் அத எப்படி சுலபமாக்கலாம்னு பாக்கலாம்...
பொதுவாவே எல்லா கடைகளிலும் ப்ரீ சைசுனு ஒன்னு வெச்சுருப்பாங்க .. ஆனா அதெல்லாம் நம்ம சத்யராஜ் உயரத்துக்கோ அல்லது அவர் மகன் சிபி உயரத்துக்கோ தாங்க இருக்கும்....
அப்ப செந்தில் சார் மாதிரி (உயரத்திலும் உடம்பிலும் )இருக்கறவங்க எல்லாம் எத போடறது
கொஞ்சம் குள்ளமா இருக்கற நீங்க ஜீன்ஸ் பேன்ட் போடும் போது அதோட உயரம் உங்க காலணியோட(அதாங்க ஷூ ) நுனி வரைக்கும் இருக்கற மாதிரி போடுங்க அப்பதான் உயரமா தெரிய முடியும்...
குள்ளமா இருக்கறவங்க எந்த கலர்ல பேன்ட் போடறீங்களோ அதே கலர்ல ஷூஸ் போடுங்க ... அப்ப கொஞ்சம் உயரமா தெரியலாம்....
உயரமா இருக்கறவுங்க தொள தொளனு இருக்குமே(அதாங்க கார்கோ ) அந்த பேன்ட் போடுங்க அப்பத்தான் உயரம் குறைவா தெரிவீங்க....
ஷார்ட் ஸ்லீவ்ஸ் போடுங்க அதனால உயரம் கொஞ்சம் குறைவா தெரியும்....

நீங்க போடற காலணியும் உங்க டிரஸ் கலர்லையே போடாதீங்க வேற கலர்ல போடுங்க ,, அப்பத்தான் உயரம் குறைவா தெரியும்....

முதலாவது .....
நீங்க எந்த டிரஸ் போடறதா இருந்தாலும் உங்க உடம்புக்கு தகுந்த மாதிரி போடுங்க... ரொம்ப லூசா , இல்லனா ரொம்ப இறக்கமா போடாதீங்க..
நீங்க போடற டிரஸ் உங்க உடம்ப ஒட்டின மாதிரி அதே நேரம் இறுக்காத மாதிரி போடுங்க ..
இறுக்கமா டிரஸ் போடனும்னா கரக்டான உடலமைப்பு வேணும் (அதாங்க ஸ்ட்ரக்ச்சர்) வேணும்....


அப்பதான் ஒரு சரியான லுக் குடுக்கும் .....




இரண்டாவது ....

ரொம்ப சிம்பிளா டிரஸ் போடுங்க.... உங்க டிரஸ்ல மூணு கலருக்கு மேல இருக்காம பாத்துக்கோங்க .. இல்லனா அது உங்கள பேண்டு வாத்தியக்காரன் மாதிரிக்காட்டும் ....

மூன்றாவது..
ரொம்ப சிம்பிளா அதே நேரம் ஸ்டைல்லாவும் தெரியனும்னா என்னோட சாய்ஸ் ப்ளாக் ஜீன்ஸ் தாங்க .....கோடுகள் போட்ட மாதிரி டாப்ஸ் போட்டீங்கின்னா அழகா தெரியும் ...

நான்காவது...
இப்ப ஆபீஸ் போறவங்களா இருந்தா வாரத்தின் ஐந்து நாட்கள்ல , நான்கு நாட்கள் கேசுவல்ஸ் தான் போடணும்....

கேசுவல்ஸ் போட்டு போட்டு போர் அடிச்சு போயிருக்கும்.. வேற ட்ரெஸ்ஸும் போட முடியாது.. அப்ப நீங்க என்ன பண்ணனும்னா கேசுவல்ஸ்லையே நெறைய வெரைட்டி கடைகள்ள கெடைக்குது..

அதாவது காலர்ல மட்டும் டிசைன் பண்ணின மாதிரி கழுத்துகிட்ட மட்டும் டிசைன் பண்ணின மாதிரி கிடைக்கும்.. அத ட்ரை பண்ணுங்க..



பொதுவா கலர் குறைவா இருக்கறவங்க எப்போதும் டார்க் கலரா போடாதீங்க.. ரொம்ப லைட் கலரும் போடதீங்க... இடைப்பட்ட மாதிரி போட்டீங்கின்னா கலர் குறைவா தெரிய மாட்டீங்க ....


ஐந்தாவது ....
இப்ப இருக்கற யூத்ஸ் அதிகமா காலர் இல்லாத டிரஸ் தான் அதிகமா உபயோகிக்கறாங்க ..

ஆனா காலர் இல்லாத டிரஸ் விட காலர் வெச்ச ஷர்ட் தாங்க உங்கள குண்டா அதாவது கொஞ்சம் அழகா கட்டும்.. சோ ஒல்லியா இருக்கறவங்க காலர் உள்ள டிரஸ் ட்ரை பண்ணுங்க ...
ஆறாவது ...

நீங்க எந்த டிரஸ் போடறதா இருந்தாலும் கண்டிப்பா இன்னர் (அதாங்க பனியன்)போடுங்க ....
இன்னர் போடறதால ரெண்டு பயன் இருக்குங்க ...
ஒண்ணு கரக்டான ஷேப் கொடுக்கும்...ரெண்டாவது வியர்வை, உடம்பில உண்டாகுற எண்ணெய் இதெல்லாத்தையும் உறிஞ்சிக்கும் .. நீங்க எப்போதும் புத்துணர்ச்சியா இருக்கற பீலிங் குடுக்கும்...

ஏழாவது ....



பொதுவா ஜீன்ஸ் போடும் போது வி நெக், யு நெக், ஷர்ட்ஸ் போடாதீங்க அது அவ்வளவு எடுப்பா இருக்காது...


எட்டாவது....
குண்டா இருக்கறவங்க லூஸ் ஷர்ட்ஸ் போடுங்க.. இல்லன்னா கருப்பு நிறத்துல டிரஸ் போடுங்க ... இது கொஞ்சம் உங்கள ஒல்லியா காட்டும்...
ஒல்லியா இருக்கறவுங்க ஜீன்ஸ் ஷர்ட்ஸ் உபயோகிங்க அது உங்கள குண்டா காட்டும்...

ஒன்பதாவது...
உங்க டிரஸ்கு ஏத்த ஹேர் ஸ்டைல்லும் முக்கியம்... நீளமா முடி வளத்தரதுதான் இப்ப பேஷன் ..
ஆனா அது உங்களுக்கு பொருத்தமா இருக்கானு பாக்கணும்... பொருத்தம் இல்லைனா தயவு செஞ்சு அந்த மாதிரி ஹேர் ஸ்டைல் அவாய்ட் பண்ணிடுங்க.....



எப்போதும் ஒரே மாதிரி வகிடு எடுத்து சீவாதீங்க... தூக்கின மாதிரியும் சீவாதீங்க.....

ஒரே மாதிரி வகிடு எடுத்து சீவினா சீக்கிரம் முடி கொட்டிடும்... அப்பறம் நான் அடுத்த போஸ்ட்ல சீக்ரமா முடி வளர்ப்பது எப்படின்னு போஸ்ட் போட வேண்டியது வரும்... அந்த நெலைமைக்கு என்ன ஆளாக்கிடாதீங்க பாஸு....
வகிடு மாத்தி மாத்தி எடுங்க அப்பதான் முடி கொட்டாது.. பொண்ணுகள பாக்கும் போதும் கோதி விட்டு ஸ்டைல் பண்றதுக்கும் வசதியா இருக்கும்....

பத்தாவது..
இது ரொம்ப முக்கியம்... உடலமைப்பு (ஸ்ட்ரக்ச்சர் ) .... நீங்க எந்த டிரஸ் போடறதா இருந்தாலும் உங்களுக்கு பொருந்தினாதான் அழகே... அப்படி பொருந்துனும்னா கரக்டான உடலமைப்பு வேணும்...
அதுக்கு என்னங்க பண்றது... கண்டிப்பா தொப்பைய குறைச்சுடுங்க.. நல்லா எக்சர்சைஸ் பண்ணுங்க.... நீங்க என்னதான் டிரஸ் பண்ணாலும் ஆரோக்யமா இருந்தாதான் அழகே....

என்னங்க நான் சொல்றது சரியா ......

Friday, July 2, 2010

"பொன்னியின் செல்வன்"

சுவைக்க சுவைக்க தெவிட்டாத இனிப்பை போல....


எத்தனை முறை படித்தாலும் அலுக்காத காவியம்...

அமரர் கல்கி (கிருஷ்ணமுர்த்தி) எழுதிய "பொன்னியின் செல்வன்"

படிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட link...ஐ கிளிக்கவும் .....

http://pm.tamil.net/pmfinish.html#dt0169

PM0169 - ponniyin celvan of amarar kalki (R. Krishnamurthy (in tamil script, TSCII format )

• Index page for ponniyin celvan of amarar kalki (html-version )

• ponniyin celvan pAkam 1 (putu veLLam), part 1 (chapters 1- 30) (PDF)

• ponniyin celvan pAkam 1 (putu veLLam), part 2 (chapters 31- 57) (PDF)

• ponniyin celvan pAkam 2 (cuzaRk kARRu), part 1 (chapters 1- 26) (PDF)

• ponniyin celvan pAkam 2 (cuzaRk kARRu), part 2 (chapters 27 -53) (PDF)

• ponniyin celvan pAkam 3 (kolai vAL), part 1 (chapters 1- 23) (PDF)

• ponniyin celvan pAkam 3 (kolai vAL), part 2 (chapters 24-46) (PDF)

• ponniyin celvan pAkam 4 (maNi makuTam), part 1 (chapters 1- 23) (PDF)

• ponniyin celvan pAkam 4 (maNi makuTam), part 2 (chapters 24-46) (PDF)

• ponniyin celvan 5 (tiyAkac cikaram), part 1 (chapters 1- 25) (PDF)

• ponniyin celvan pAkam 5 (tiyAkac cikaram), part 2 (chapters 26-50) (PDF)

• ponniyin celvan pAkam 5 (tiyAkac cikaram), part 3 (chapters 51-75) (PDF)

• ponniyin celvan pAkam 5 (tiyAkac cikaram), part 4 (chapters 76 -91) (PDF)



Credits:

Etext preparation; Mr. Baskaran and colleagues of AU-KBC Research Center,

Anna University, Chennai, India

Proof-reading: A team of volunteers (Mr. N.D. Logasundaram, Mr. Narayanan Govindarajan,

Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan, Ms. Sathya,

Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal,

Mr. Vinoth Jagannathan) led by Mr. Anbumani Subramanian of Blacksburg, VA, USA

Web version: Mr. Anbumani Subramanian and Dr. Kumar Mallikarjunan of Blacksburg, VA, USA

Sunday, April 25, 2010

இன்றைய மொக்கை ....001

தலை(மூளை) நிறைய எண்ணங்களும்

கை நிறைய வெறும் காகிதங்களும்

இருந்தும எழுத பேனா இல்லை

என்று சொன்னவர்களுக்கு

கணினியும் இனைய தளமும் இருந்தால் போதும்

பதிவுலகத்தில் நுழைந்து கலக்கி விடலாம் (அ)

நிரப்பி விடலாம் பக்கங்களை....


......... மறுபடி சந்திப்போம் .........

Tuesday, April 20, 2010

சாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்!

Dinamani   நமது நிருபர்
First Published : 20 Apr 2010 05:24:34 AM IST

கோவை, ஏப்.19: ஆன்லைன் "சாட்டிங்' மூலம் நண்பராகும் நபர்களுக்காக வங்கியில் புதிய கணக்கை துவங்கி, ஆன்லைன் மோசடி நடைபெறுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


""வாழ்த்துக்கள். உங்களுக்கு ஆன்லைன்

லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. உங்களது முகவரி, மொபைல் எண், வங்கியின் பெயர், வங்கி கணக்கு எண்ணை அனுப்புங்கள். மீண்டும் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்'' இந்த வாசகங்களைக் கொண்ட இ}மெயில் பலருக்கும் வந்து கொண்டிருக்கிறது.

ஆர்வக்கோளாறும், ஆசையும் இருப்பவர்கள் தொல்லையை விலை கொடுத்து வாங்க வேண்டும். மேற்குறிப்பிட்ட இ}மெயிலுக்கு பதில் அனுப்பினும் தொடருவது தொல்லை இ}மெயில்கள் தான். "பண பரிவர்த்தனை செய்வதில் சில சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்கு சில ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நாங்கள் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் பணத்தை உடனே செலுத்தி, சில

கோடிகளில் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள்' எனத் தெரிவிக்கப்படும். இதை நம்பி, பணத்தை செலுத்துவோருக்கு கோடிக்கணக்கில் பணமும்

கிடைக்காது. மீண்டும் இ}மெயிலும் வராது.

கோவையில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்கு அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் வேலையைத் துவங்கியுள்ளது ஆன்லைன் மோசடிக் கும்பல். கோவையில் உள்ள முக்கியமான

5 ஹோட்டல்களுக்கு "அல்-கொய்தா' பயங்கரவாத அமைப்பின் பெயரில் மிரட்டல் இ}மெயில் வந்தது.

அந்த இ}மெயில் முகவரிக்கு பதில் அனுப்பிய கோவை போலீஸôர், அவர்கள் கேட்கும் பணத்தை தருவதாகத் தெரிவித்தனர். ஒரு வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்து, அதில், பணத்தை டெபாசிட் செய்யச் சொல்லி மீண்டும் இ}மெயில் வந்தது.

இ}மெயிலில் குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கு யாருடையது என போலீஸ் விசாரித்தது, கோவையில் தங்கிப் படிக்கும் ஒரு நைஜீரியா இளைஞர் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு அது என்பது தெரியவந்தது. மேலும், அந்த இ}மெயில் தில்லியில் இருந்து அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அந்த மாணவனை போலீஸôர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், "தனக்கு "சாட்டிங்' மூலம் தில்லியில் உள்ள ஒருவர் நண்பரானார். வங்கிக் கணக்கை துவங்கி, அந்தக் கணக்கு எண்ணை அனுப்பினால், ரூ.10 ஆயிரம் பணம் தரப்படும் என்றார். இதை நம்பி, நான் வங்கிக் கணக்கை ஆரம்பித்து, பணம் பெற்றுக் கொண்டேன். வெடிகுண்டு மிரட்டல் இ}மெயிலுக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது' எனத் தெரிவித்துள்ளார்.

மோசடிக் கும்பல் பெரும்பாலும், "சாட்டிங்' இணையதளங்களை பயன்படுத்தி, புதிய நண்பர்களை உருவாக்குகின்றனர். அவர்களிடம் நைசாகப் பேசி, வங்கிக் கணக்கை துவக்க வைக்கிறார்கள். பிறகு வங்கிக் கணக்கு எண், ஆன்லைன் பரிவர்த்தனை ஐடி, ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை வாங்கிக் கொள்கிறார்கள். மிரட்டி பணம் பறிக்கும்போது, அந்த வங்கிக் கணக்கை கொடுத்து, அதில் பணத்தை டெபாசிட் செய்யச் சொல்கிறார்கள் மோசடி நபர்கள்.

பணம் கொடுக்காமல், போலீஸôருக்கு தகவல் கொடுத்தாலும், வங்கிக் கணக்கு

அவர்களது பெயரில் இல்லாததால், சட்டப்படி அவர்கள் மீது போலீஸôரால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.

"சாட்டிங்' மூலம் அறிமுகமாகும் நபர்களை நம்பி, வங்கிக் கணக்கு விவரங்களை தெரியப்படுத்த வேண்டாம்' என எச்சரிக்கிறது சைபர் சொசைட்டி ஆப் இந்தியா.

ஆன்}லைனில் நடைபெறும் மோசடிகள் குறித்து இந்த விழிப்புணர்வை அது ஏற்படுத்தி

வருகிறது.

"லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறும் "பிஸ்ஸிங்' இ}மெயில்களை நம்ப வேண்டாம். அத்தகைய இ}மெயில்களுக்கு பதில் அளிக்க வேண்டாம். முடிந்த அளவிற்கு வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண் ஆகியவற்றை ரகசியமாக வைக்க வேண்டும். அவற்றை இ}மெயிலில் சேகரித்து வைக்கக் கூடாது' என்கின்றனர் சைபர் சொசைட்டி நிர்வாகிகள்.

Wednesday, April 14, 2010

Useful Govt. Official website links.........

Kindly save it ......All government office related links are available.....


This section provides you with information and useful links to avail various Citizen Services being provided by the Central & State/UT Governments in India . The list, however, is not exhaustive, as we are committed to adding more and more information about other services for which citizens and other stakeholders need to interact with the Government. Keep visiting this section for new updates !!



Birth Certificate


Caste Certificate


Tribe Certificate


Domicile Certificate


Driving Licence


Marriage Certificate


Death Certificate


Search More - How do I


Apply for:


PAN Card


TAN Card


Ration Card


Passport


Inclusion of name in the Electoral Rolls


Search More - How do I


Register:


Land/Property


Vehicle


With State Employment Exchange


As Employer


Company


.IN Domain


GOV.IN Domain


Search More - How do I


Check/Track:


Waiting list status for Central Government Housing


Status of Stolen Vehicles


Land Records


Causelist of Indian Courts


Court Judgements (JUDIS )


Daily Court Orders/Case Status


Acts of Indian Parliament


Exam Results


Speed Post Status


Agricultural Market Prices Online


Search More - How do I


Book/File/Lodge:


Train Tickets Online


Air Tickets Online


Income Tax Returns


Complaint with Central Vigilance Commission (CVC)


• Search More - How do I


Contribute to:


Prime Minister's Relief Fund


Search More - How do I


Others:


Send Letters Electronically


Search More - How do I

Thursday, March 25, 2010

Warning From Police Dept India - It can happen to anyone....

         *Warning..!!!!


* Just last weekend on Friday night we parked in a public car park. As we drove away I noticed a sticker on the rear window of the car. When I took it off (after I got home), it was a receipt for petrol. Luckily my friend had told me not to stop, as it could be someone waiting for me to get out of the car. Then we received this email yesterday.


WARNING FROM POLICE


THIS APPLIES TO BOTH WOMEN AND MEN BEWARE OF PAPER ON THE BACK WINDOW OF YOUR VEHICLE.


NEW WAY TO DO CAR-JACKINGS. (NOT A JOKE).

Heads up everyone! Please keep this circulating. You walk across the car park, unlock your car and get inside. You start the engine and put it into Reverse.


When you look into the rear-view mirror to back out of your space, you notice a piece of paper stuck to the middle of the rear screen. So you stop, and jump out of your car to remove that paper (or whatever it is), because it is obstructing your view. Then when you reach the back of your car, is when the car-jackers appear out of nowhere. They jump in and take off. They practically run you over as they speed off.

And guess what, ladies? I bet your purse is still in the car. So now the car-jacker has your car, your home address, your money, and your keys.


Your home and your whole identity are compromised!

BEWARE OF THIS NEW SCHEME THAT IS NOW BEING USED.


If you see a piece of paper stuck to the back window, lock your doors and just drive away. Remove the paper later. And be thankful that you read this e-mail. I hope you will forward this to friends and family, especially to women. A purse contains all kinds of personal information
and identification documents, and you certainly do NOT want this to fall into the wrong hands.

Please follow and tell others :
If you are driving at night and were attacked with *eggs on your car's windshield* , do not operate your wiper or spray any water. Eggs mixed with water become milky and block your vision up to 92.5 %. You are forced to stop at road side and become victim of robbery. This is new technique used by robbers. Take care and Safe Driving

Please share the information with whom you care.

Note: Information received by mail.

Monday, March 22, 2010

வெயிலின் கடுமை.......

புதர்களை தேடி அலையும் மூட்டு வலிகள்.......!
செடி கொடிகள் செத்து கிடக்கும்
சரித்தர உண்மைகள்............!

என்ன செய்வான் மருத்துவன்........!

(அனல் அடிக்கும் வெயில் காலத்தில்
ஒரு (பச்சிலை) மருத்துவனின் நிலைமை....)

Friday, March 19, 2010

ஒரு அழகான கிராமம்.......

ஒரு அழகான கிராமம்.

அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப் போல்

ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.

அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்

காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க

ஆரம்பித்தது. இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை

விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல்

காணாமலும் போய்விட்டனர்.

உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால்

கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு

செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர். அதைப் பார்த்த

காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர்

மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில்

திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச்

சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த

வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான்..

உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.



ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண்

குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள்

அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி

அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில்

இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,

இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை

செய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில்

எச்சரித்தது. ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.

அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன்

முக்கியத்துவம் உணரப்பட்டது.

அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும்

அதைத் துவைத்தாள்.

இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை

சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது.

மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை

போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்

பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று

கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக

இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.

உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,

"லூசாடி நீ!, Surf Excel போடு கறை போயிடும்" என்றது.

நானே இதை எனக்கு அனுப்பியவரைத் தேடிக்கிட்டு இருக்கேன்

LIC பாலிசி Online…இல் Premium Payment செலுத்த………..

LIC பாலிசி Online…இல் Premium Payment செலுத்த………..
http://www.licindia.in/



இந்த தகவலை Enter செய்யுங்கள் .......
private ஈமெயில் id create பண்ணுவது போல் ........

அதன்பிறகு முகப்பு பக்கத்தில் Enroll Policy சென்று உங்கள் பாலிசி எண்ணை பதிவு செய்யுங்கள்


Pay Premium online பட்டனை select செய்து உங்கள் பாலிசி...காண premium amount ...ஐ செலுத்தி விடுங்கள்....

Note:
1. Update profile சென்று உங்களது முழு தகவலையும் பதிந்தவுடன் premium கட்ட வேண்டிய தேதிக்கு முன்கூட்டியே உங்கள் mobile ...க்கு SMS வந்துவிடும்...............
2. படத்தை கிளிக் செய்து பெரிதாகி பார்க்கவும்............
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் advance நன்றி..........

Wednesday, March 17, 2010

Truly Software Engineers ...

*10% of Software Professionals are predicted to be affected by major diseases like Carpal tunnel syndrome, heart diseases etc

*20% of Software Professionals marry their co-workers

*30% of Software Professionals are interested in Live in relationship because they tend to hate the responsibility both in office and house

*40% of Software Professionals are confused about settling down ( India or abroad)

*50% of Software Professionals has No savings in their Bank Account

*60% of Software Professionals are not satisfied with their current wages

*70% of Software Professionals work more than 8 hours across globe

*80% of Software Professionals live away from their Parents

*90% of Software Professionals are NOT HAPPY about their Life, meeting deadlines, client satisfaction, incentives, promotions, increment, onsite trips, wife, children, visa status, and commitments

*100% of Software professionals wish they had a choice other than computers in their life at least once in their lifetime

Tuesday, March 9, 2010

DLF IPL ticket

Ticket Booking Details Of Indian Premier League
Email This Page To Your Friend
Ticket booking details of various teams are given below along with the contact numbers
Royal Challengers Bangalore Tickets
Online booking – Click Here
Hotline Numbers: All India: 9910118888, Bangalore: 99002 38888
Chennai Tickets
Ticket pricing details: Click here
Delhi Tickets
Online booking: Click Here
Hotline Numbers: call 022 4064-7500 to book tickets
Deccan Chargers Tickets
Online booking: Click Here
Hotline Numbers: For all queries on Online Ticketing, please call 040 66250311
Rajasthan Royals Tickets
Online booking: Click Here
Hotline Numbers: All India: 99101 18888, Jaipur: 99283 38888
Kings Punjab Tickets
Online booking: Click Here
Hotline Numbers: All India: 99101 18888, Mohali: 98768 48888
Mumbai Indian Tickets
Online booking: Click Here
Hotline Numbers: call 022 4064-7500 to book tickets
Kolkata Knight Riders Tickets
Online booking: Click Here
KKR Box Office : Mohammedan Sporting Club Ground (Open 7 days a week from 10 am to 5 pm)
You can also buy tickets from
Forum Mall
South City Mall
City Centre Mall,Salt Lake
Cafe Coffee Day 22, CAMAC Street, Infinity Technopark, Salt Lake, Ballygunge Circular Road, Southern Avenue
Reebok Showroom, Sarat bose Road, Diamond Harbour Road, Chowringhee Road, Southern Avenue, VIP Road
Union Bank Garia, New Alipore, Shyambazar, Jorasako
Read more about online booking

Wednesday, February 17, 2010

அவல் உப்புமா.....

அவல் உப்புமா.....





அவல் என்றதும் நமது நினைவுக்கு வருவது விநாயகர் சதுர்த்தி தான்.... அவல் வைத்து உப்புமா செய்வது எப்பிடி என்று பார்போம் .....
விருந்தாளி யாராவது தீடிர்னு வீட்டுக்கு வந்து விட்டால் அவர்களுக்கு சாப்பிட குடுக்க எதுவும் இல்லை என்று கவலை பட வேண்டாம்...
தேவையான பொருட்கள்:
கெட்டி அவல் : 1 கப்
நறுக்கிய வெங்காயம் : 1/4 கப்
நறுக்கிய பச்சை மிளகாய் : 2
மஞ்சள் பொடி : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
வருத்த நிலக்கடலை : 1/2 கையளவு
கரிவேபில்லை : 1 அல்லது 2 இலை
எலுமிச்சம்பழம் : 1
ஓமபொடி : கொஞ்சம்
கடுகு உளுந்தம் பருப்பு கலவை கொஞ்சம்
செய்முறை:
1.வானலியில் சூடேறியதும் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு உளுந்தம் பருப்பு கலவை எடுத்து கொஞ்சம் தாளிக்க வேண்டும்
2.பிறகு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கியபின் நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்க வேண்டும்.
3.வெங்காயம் வதக்கி கொண்டு இருக்கும் போது அவல்ல எடுத்து கொஞ்சமாக தண்ணிர் விட்டு ஊற விட வேண்டும்
4.தற்சமயம் மஞ்சள் பொடி எடுத்து வானலியில் போடவும், பிறகு ஊற வைத்த அவல்ல எடுத்து அதில் சேர்த்து கிளறவும்
5.உப்பு தேவையான அளவு சேர்த்து கிளறவும்
6.ஒரு நிமிடம் கழித்து வறுத்த நிலக்கடலை சேர்த்து ஒரு முறை கிளறவும் 7.கொஞ்சமாக பச்சை கொத்தமல்லி, கரிவேபில்லை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கி விட வேண்டும்
8.சுவையான அவல் உப்புமா ரெடி.........
9.தட்டில் சுட சுட எடுத்து வைத்து கொஞ்சம் ஓமபொடியை மேல தூவி, நான்காக நறுக்கிய எலுமிச்சம்பழத்தை இரண்டு துண்டு எடுத்து வைத்து விருந்தாளி கையில் கொடுத்து பாராட்டு பத்திரத்தை பெற்று கொள்ளுங்கள்......
அவல் உப்புமா செய்து பார்த்து தங்களது கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.........